Search This Blog

Tuesday, August 3, 2010

ஏக்கம்

.
.
.
.
.










சிறு வயதில் நீச்சல் பயின்றது.
கோடையில் மீன்பிடித்த சாகசம்.
மாலையில் காற்று வாங்கிய
சந்தோச அனுபவம் .
வறண்ட போது மைதானம் ஆனது .
எல்லாம் என் நினைவில் இன்று.
என் டெஸ்க்டாப் பின்புலமாக பார்கைலே !

6 comments:

Jey said...

சின்ன வயசுல கிராமத்துல பாத்த காட்சியயெல்லாம், அழின்சிகிட்டு வருது, இனிமே அதெல்லாத்தயும் இப்படி பொட்டியிலதான் பாக்கமுடியும்...

senthil velayuthan said...

ippo enga gramam ponalum paakalam anna poga leave kidikanum illa.

ரசிகன் said...

//சின்ன வயசுல கிராமத்துல பாத்த காட்சியயெல்லாம், அழின்சிகிட்டு வருது, இனிமே அதெல்லாத்தயும் இப்படி பொட்டியிலதான் பாக்கமுடியும்...//

உண்மைதான்:))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப கரெக்ட் தான்..
பகிர்வுக்கு நன்றி :-)

பின்னோக்கி said...

வித்தியாசமான ஆட்டோகிராஃப்.

Niventh said...

smpakulam super.........