Search This Blog

Thursday, July 15, 2010

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் முரண்பாடு

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மக்கள் விரோதமாக உள்ளது .முதலில் பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை சீரமைக்க படும் என்று கூறிய அரசு எப்போது எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் மறு சீரமைப்பு கூட்டத்தை மாதம் ஒரு முறை என்று மாற்றி உள்ளது . தற்போது கச்சா எண்ணையின் விலை சர்வதேச மதிப்பில் குறைத்து உள்ளது.தற்போது விலை சீரமைத்தால் பெட்ரோல் விலை குறைக்க வேண்டி வரும். தற்போது ஏழு டாலர் பேரல் ஒன்றுக்கு குறைத்துள்ளது .இனியும் குறைய வாய்ப்பு உள்ளது .மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் சேர்ந்து இன்னும் பதினைத்து நாட்களுக்கு மக்களை கொள்ளை அடிக்க மத்திய அரசு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் நலம் எந்த அரசியல் கட்சிக்கும் முக்கியம் இல்லை.

மக்கள் என்ன செய்வார்கள் ,அவர்களால் தனியாக என்ன செய்ய முடியும்.

நம்மளால் ,நமக்காக உழைக்க தேர்தேடுக்க பட்டவர்களால் நாமே வஞ்சிகபட்டோம்.

இது தான் இந்திய ஜனாதிபத்தியம்.

3 comments:

சிநேகிதன் அக்பர் said...

என்ன செய்றது புலம்புவதை தவிர.

தொடர்ந்து எழுதுங்க பாஸ்.

senthil velayuthan said...

thanks akbar

Ahamed irshad said...

தொடர்ந்து எழுதுங்க நல்லாயிருக்கு..