Search This Blog

Thursday, July 1, 2010

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் வெ . இறைஅன்பு அவர்கள் எழுதிய வேடிக்கை மனிதர்கள் புத்தகம் வாசிக்க நேர்ந்தது . மிகவும் சுவையாக ரசிக்கும் படி உள்ளது . அதில் நான் மிகவும் ரசித்தது ' நடையா ...... இது நடையா ? '. அந்த பாகத்தில் சில துளிகள், இந்த என் முதல் பதிவில் .

'ஒரு கும்பல் தினமும் காலையில் சாலையை அடைத்து கொண்டு நடப்பதையும் , எங்கு புரோட்டா குருமா சுவையாக இருக்கும் என்று உப்பு கார சுவை பற்றி உரக்க பேசி வருவதை காணலாம் . அவர்கள் பேசுகிற பேச்சில் உடம்பில் வியர்வை வருகிறதோ இல்லையோ நாக்கில் எச்சில் ஊறுவதை காணலாம் .'

' என் நண்பர் ஒருவர் சரியான கருமி ,"வாக்கிங் போக ஆரம்பித்த உடன் இளைக்க ஆரம்பித்து விட்டது "என்றார் ."பார்த்தால் தெரியவில்லை , என்றேன் .,'பார்த்தால் தெரியவில்லை " என்றேன் ."நான் சொன்னது பர்சை ......ஷூ , ட்ஷிர்ட் ,எல்லாம் வாங்கி பர்ஸ் காலி " பர்ஸ் இளைத்த வருத்தத்தில் அவரும் சீக்கிரம் இளைத்து போனார் .'

இப்படியாக வெவ்வேறு மனித குணநலன்களை பற்றி சுவையாக எழுதியுள்ளார் .

நல்ல புத்தகம் ,வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்.

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

தொடர்ந்து எழுத வாழ்துக்கள்......

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
senthil velayuthan said...

thanks for all ,who posts comments.

Jey said...

தமிலிஷ், தமிழ் 10 ல பதிவ இனைச்சிருங்க சார், நெரய பேர் படிக்க வசதியா இருக்கும்.

senthil velayuthan said...

thanks jey already posted in tamilish